திருச்சி போக்குவரத்து காவல்துறை சார்பில்போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நடத்தப்பட்டது
இதில் உதவி ஆணையர் மணிமாறன், போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார் கோட்டை போக்குவரத்துஆய்வாளர் பாண்டியன் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஆய்வாளர் மதியழகன் உதவி ஆய்வாளர் நல்லையா முசிறி மோட்டார் வாகன ஆய்வாளர் முகமது மீரா கலந்துகொண்டனர்
0 Comments