NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சியில் புத்தக வெளியீட்டுவிழா - புத்தகத்தை அமைச்சர் கே. என். நேரு பெற்றுக்கொண்டார்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் புத்தக வெளியீட்டுவிழா - புத்தகத்தை அமைச்சர் கே. என். நேரு பெற்றுக்கொண்டார்

தமிழக  நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு   அவர்களுக்கு சாமித்தோப்பு அய்யா  வழி வைகுண்டர் வழி மகா குரு பால பிரஜாபதி அடிகளார் முன்னிலையில் கல்வியாளர் டாக்டர் ஜெய்லானி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்  கழக கல்வியாளர் அணி செயலாளர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய புத்தகத்தை  கல்வி வளர்ச்சி நாளான  காமராஜர் பிறந்த நாள் விழாவில் திருச்சியில்  வழங்கினார்.



அதன்பிறகு கல்வி கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில்  டாக்டர் ஜெய்லானி பேசினார்.

Post a Comment

0 Comments