NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** ஒன்றிய அரசு அறிவித்தலேபர் கோடு திருந்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

ஒன்றிய அரசு அறிவித்தலேபர் கோடு திருந்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !

தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும்அன்று மோடி அரசு அறிவித்த லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சி. ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க திருச்சி - கரூர் மண்டலம் சார்பில் செவ்வாய் அன்று அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 




ஆர்ப்பாட்டத்திற்கு சங்க திருச்சி,கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திருச்சி, கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்,துணைத் தலைவர் முத்துக்கருப்பன் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Post a Comment

0 Comments