சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பகுதியை சேர்ந்த 27 வயதாகும் ராமு, கொத்தனார் வேலை செய்து வருகிறார். ராமு கடந்த ஓராண்டிற்கு முன்பு வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் சஞ்சா என்பவரை காதலித்து கல்யாணம் செய்துள்ளார். ராமுவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாம். தினந்தோறும் ராமு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ராமுவை இப்படியே தினமும் குடித்துக் கொண்டிருந்தால் எனது தாயார் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறி தைராய்டு நோய்க்கான மாத்திரையை சாப்பிட்டாராம்.
.jpg)
0 Comments