கலைஞர் பிறந்தநாளையொட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் .
இந்நிகழ்வில் மத்திய மாவட்டம் , வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கல் கலந்துகொண்டனர்

0 Comments