NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்!

NEWS UPDATE

3/recent/ticker-posts

சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்!



பணி நிரந்தரம் செய்யாததைக் கண்டித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



துப்புரவு பணியைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.



போராட்டத்தின்போது வெயிலின் தாக்கத்தால் ஒருவர் மயங்கி விழுந்தார். ஆட்சியமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் திமுக தங்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள், பணியைத் தனியார் மயமாக்குவதை அரசு கைவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments