NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** இன்று திருச்சியில் பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு செய்த அப்பாவி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

இன்று திருச்சியில் பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு செய்த அப்பாவி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் மற்றும் கார்த்திகா அவர்கள் உல்லாசமாக உலவி வந்து கொண்டிருக்கிறார்களாம் முதலீடு செய்த அப்பாவி முதலீட்டாளர்கள் கேட்ட பொழுது எங்களுக்கு பின்னால் மாபெரும் பாஜகவின் முன்னாள் பொறுப்பில் இருந்த இன்றைய தொழில் அதிபர் ஒருவர் எங்களுடன் இருக்கின்றார் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் அனைத்து துறைகளையும் பார்த்து விட்டோம் என்று முதலீடு செய்த மக்களை ஏளனமாக  பேசி உள்ளனர்!

Post a Comment

0 Comments